17 நாட்களில் 215 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: ஊரடங்கு காலத்திலும் 593 அவசர வழக்குகளை 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அவற்றில் 215 வழக்குகளில் தீர்ப்பு அளித்திருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற…